பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.6687 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு . அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
Update: 2026-01-05 13:01 GMT