மல்லிகைப் பூவால் அபராதம் செலுத்திய நடிகை நவ்யா நாயர்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் கைப் பைக்குள் மல்லிகைப்பூ வைத்திருந்ததால் நடிகை நவ்யா நாயருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் BIOSECURITY பையோ செக்யூரிட்டி மற்றும் சுங்க விதிகளின்படி பூக்கள், செடிகளை இறக்குமதி செய்யத் தடை உள்ளது. இதை அறியாமல், மெல்பர்னில் தரையிறங்கியதும் தலையில் வைப்பதற்கு 15 செ.மீ. மல்லிகைப் பூ கொண்டு சென்றதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-08 10:21 GMT