நேபாளத்தில் போராட்டம் - 16 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்திய போலீஸ். 16 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தடைக்கு எதிராக நேபாள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Update: 2025-09-08 11:29 GMT

Linked news