கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது - கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் பெயின்ட் அடிக்கும் பணியின் போது சுத்தியல் விழுந்ததில் சிறிய கீறல் மட்டுமே ஏற்பட்டது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலம் உறுதியாக உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அம்மாவட்ட கலகெடர் அழகு மீனா கூறியுள்ளார்.
Update: 2025-09-08 12:01 GMT