அரசியல் சண்டைக்கு சுப்ரீம் கோர்ட்டை பயன்படுத்தாதீங்க
அவதூறு வழக்கில் தெலுங்கானா முதல்-மந்திரியை விடுவிப்பதற்கு எதிராக அம்மாநில பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சண்டைக்கு சுப்ரீம் கோர்ட்டை பயன்படுத்த கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த பாஜ நிர்வாகி வெங்கடேஸ்வரலுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு.
Update: 2025-09-08 12:37 GMT