திருப்பரங்குன்றம் மலை - தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய, வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் 3வது நீதிபதி நடத்திய விசாரணை நிறைவு பெற்றாது. இதனையடுத்து தீர்ப்பு தேதியை குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு.

Update: 2025-09-08 13:52 GMT

Linked news