தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு


தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Update: 2025-09-09 08:04 GMT

Linked news