ராணுவ ஆட்சியை நோக்கி நேபாளம்

நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீட்டுக்கு தீ வைப்பு. அமைச்சர்கள், ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீதும் போராட்டக்குழு தாக்குதல் நடத்தி உள்ளனர். 

தலைநகர் காத்மண்டுவில் இருந்து பிரதமர் சர்மா ஒலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-09-09 10:32 GMT

Linked news