ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனு தள்ளுபடி
வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்டு வக்கீல் வெங்கிட சிவகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையத்துக்கு எதிரான இந்த வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு. விளம்பர நோக்கத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
Update: 2025-09-09 11:13 GMT