100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூர் கடற்கரையில், செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு, கடல் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
Update: 2025-07-10 10:33 GMT