பெண் குழந்தை மீட்பு

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை நாமக்கல்லில் மீட்டது காவல்துறை. தாயுடன் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தையை கடத்தி சென்ற ரமேஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-09-10 08:49 GMT

Linked news