கவின் ஆணவக் கொலை வழக்கு - காவல் நீட்டிப்பு

பொறியியல் இன்ஜினீயர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, சுர்ஜித் அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் உள்ளிட்ட மூவருக்கு 23ஆம் தேதி வரை காவல் நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-09-10 09:03 GMT

Linked news