காத்மாண்ட் விமான நிலையம் மீண்டும் திறப்பு
நேபாள வன்முறையால் இடைநிறுத்தப்பட்ட விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்ட்விற்கு செல்லும் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. பயணிகள் அதிகாரப்பூர்வ விமான டிக்கெட்டுகள், அடையாள ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-09-10 12:29 GMT