கொடிக்கம்பங்கள் அகற்றம்

சென்னையில் வரும் 14-ஆம் தேதிக்குள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பங்களை கட்சிகள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுவார்கள் என்றும் அகற்றுவதற்கான செலவுத்தொகை கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2025-09-10 13:07 GMT

Linked news