ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இஸ்லாம்நகர் பகுதியில் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் அசார் டேனிஷ் கைது செய்யப்பட்டார்.பயங்கரவாத எதிர்ப்புப்படை, டெல்லி போலீஸ் சிறப்புப்படை ராஞ்சி காவல்துறை கூட்டு அதிரடி நடவடிக்கை. அசார் டேனிஷ் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-09-10 13:11 GMT