நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடி கிராமத்தில், ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-08-11 13:56 GMT

Linked news