நடிகை ஐஸ்வர்யாராயின் புகைப்படத்தை ஏஐ-யில் பயன்படுத்த தடை

நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், ஏஐ உருவாக்கும் புகைப்படத்தை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதி இன்றி பயன்படுத்தும் இணையதளங்களை 7 நாட்களுக்குள் தடை செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-09-11 10:46 GMT

Linked news