நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை

நேபாள ராணுவ தலைமையகம் எதிரே ’ஜென் சி’ தலைமுறையினர் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரதமர் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜென் சி ஆதரவாளரான சுசிலா கார்கியை இடைக்கால தலைவராக தேர்வு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ராப் பாடகர் பாலன் ஷாவை இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Update: 2025-09-11 13:25 GMT

Linked news