இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நேபாள சிறை கைதிகள் - பாதுகாப்புப் படை நடவடிக்கையால் கைது

நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.

Update: 2025-09-11 14:41 GMT

Linked news