சரக்கு ரெயிலில் பற்றிய தீ முழுவதும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

சரக்கு ரெயிலில் பற்றிய தீ முழுவதும் அணைக்கப்பட்டது: ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசம்


டீசல் டேங்கர் ரெயிலில் அதிகாலை 5.20 மணிக்கு பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ரெயில் பெட்டிகள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Update: 2025-07-13 08:08 GMT

Linked news