விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு - பரபரப்பு
சென்னையில் இருந்து இலங்கைக்கு 126 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானி கண்டுபிடித்தார். இயந்திரக் கோளாறை விமானி உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Update: 2025-07-13 09:40 GMT