பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு
ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு. இந்த வழக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-13 10:48 GMT