சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதயகுமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Update: 2025-07-14 03:45 GMT
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதயகுமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.