கணவரை பிரிந்தார் சாய்னா நேவால்

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டுப் பிரிவதாக அறிவிப்பு. 7 ஆண்டுகள் |திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி என சாய்னா பதிவிட்டுள்ளார்.

Update: 2025-07-14 03:45 GMT

Linked news