திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் நடந்த 25 திருமணங்கள்

ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் 25 திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் முடிந்த கையோடு கோவில் யானை தெய்வானையிடம் புதுமண தம்பதிகள் ஆசீர்வாதம் பெற்றனர்.

Update: 2025-07-14 05:21 GMT

Linked news