8 சவரன் தங்க நகைகளை ஆட்டோவில் விட்டுச்சென்ற நபர் - ஓட்டுநர் செய்த செயல்

சென்னை: தண்டையார்பேட்டையில் 8 சவரன் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த கைப்பையை, ஆட்டோவில் விட்டுச்சென்ற பயணியிடம் போலீசார் மூலம் ஒப்படைத்த ஓட்டுநர் சரவணனுக்கு காவல்துறை தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-14 05:35 GMT

Linked news