யார் பின்னாலும் செல்லப்போவதில்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்

யார் பின்னாலும் செல்லப்போவதில்லை. யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தப்போவதில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதே பாதையில் ஓபிஎஸ் வழி நடத்த உள்ளார். இயக்கத்தை கட்டிக் காப்பதுடன் தமிழக எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது.செப்டம்பர் 4ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடைபெறும் என்று அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

Update: 2025-07-14 08:23 GMT

Linked news