கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு

சென்னையில் கைது செய்யப்பட்டு 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

Update: 2025-08-14 11:39 GMT

Linked news