மகளுக்காக தாய் செய்த விபரீதச் செயல்
தென் கொரியா: மகள் முதல் மதிப்பெண் பெறுவதற்காக கேள்வித் தாள்களை திருடிய தாய் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். தாயிடம் பணம் பெற்ற ஆசிரியர் அவருடன் இணைந்து கடந்த 2 வருடங்களாக பள்ளிக்குள் நுழைந்து கேள்வித்தாள் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருக்க, இம்முறை வசமாக சிக்கியுள்ளனர். மோசடி செய்து இதுவரை அம்மாணவி பெற்ற மதிப்பெண்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன.
Update: 2025-08-14 12:33 GMT