பல்லி விழுந்த உணவு? - 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்

கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரில் உள்ள பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-08-14 12:37 GMT

Linked news