தெரு நாய்களை பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டும் -சென்னை ஐகோர்ட்டு

தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க தனி காப்பகம் அமைக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் 1.80 லட்சம் நாய்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டில் சுமார் 20,000 நாய்க் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-14 13:15 GMT

Linked news