தூய்மை பணியாளர்கள் போராட்டம் - வழக்கறிஞர்களை விடுவிக்க உத்தரவு
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட 6 வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-08-14 14:09 GMT