மதுரையில் பயங்கரம்.. கூலிப்படையை ஏவி தொழிலதிபர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

மதுரையில் பயங்கரம்.. கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை - பங்குதாரர் உள்பட 7 பேர் கைது


மதுரையில் நடந்த தொழிலதிபர் கொலையில், கூலிப்படையை ஏவி கொன்ற பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


Update: 2025-09-16 05:33 GMT

Linked news