தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சீறி வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதன் பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. சீறும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
Update: 2026-01-17 03:36 GMT