பொன்முடி சர்ச்சைப் பேச்சு வழக்கு முடித்து வைப்பு
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சர்ச்சை பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, தனி நபர் புகார் தாக்கல் செய்யலாம். புகார் அளித்தவர்களிடம், காவல்துறை முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு
Update: 2025-09-17 06:45 GMT