லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
சேலம், ஆத்தூர் அருகே துலுக்கனூரில் நிலம் அளவீடு செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ஜீவிதா மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2025-09-18 09:58 GMT
சேலம், ஆத்தூர் அருகே துலுக்கனூரில் நிலம் அளவீடு செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் ஜீவிதா மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.