காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி ஆச்சக்கரையை சேர்ந்தவர் மேத்தா, 71. இவர், நேற்று மாலை 5:15 மணிக்கு நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்தார். ஊட்டியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார்.

Update: 2025-09-19 04:53 GMT

Linked news