பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா: ரோகித், கோலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா: ரோகித், கோலி ஏமாற்றம்...இந்திய அணி தடுமாற்றம்


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.


Update: 2025-10-19 04:33 GMT

Linked news