சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில் கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் அவர்கள் மூச்சு திணறி பலியாகி உள்ளனர்.

Update: 2025-05-20 07:10 GMT

Linked news