நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி - ஒருவர் கைது
திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரத்தில், வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆறுமுகத்தை கைது செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Update: 2025-10-20 04:51 GMT