ஆவின் டெண்டரில் முறைகேடு - நாளை விசாரணை

கடந்த ஜூலை மாத டெண்டரில் உணவு பாதுகாப்பு துறையின் சான்று பெறாத லாரிகள், குடிநீர், கழிவு நீர் லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விநியோகம் செய்யும் லாரிகளுக்கான டெண்டரில் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஞானசேகரன் என்பவரின் வாகன டெண்டர் விதிமீறல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Update: 2025-09-21 13:39 GMT

Linked news