ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

275 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-26 11:30 GMT

Linked news