ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Update: 2025-01-30 04:08 GMT

Linked news