ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
Update: 2025-04-01 06:32 GMT