குஜராத் பட்டாசு ஆலை தீ விபத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025

குஜராத் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2025-04-01 14:35 GMT

Linked news