ஒரு மணிநேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்ட ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
ஒரு மணிநேரத்திற்குள் வாபஸ் பெறப்பட்ட ரெட் அலர்ட்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேரத்திற்குள் அதனை வாபஸ் பெற்று, ஆரஞ்சு அலர்ட்டாக சென்னை வானிலை ஆய்வு மையம். மாற்றி உள்ளது.
Update: 2025-12-02 08:12 GMT