திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நாளை மலையேற தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-12-02 12:20 GMT

Linked news