கற்பூரம் ஏற்ற தடை
ரயில்களில் கற்பூரம கொளுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அய்யப்ப பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. மீறினால் ரயில்வே சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Update: 2025-12-02 13:12 GMT