கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் சட்ட விரோதமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்க கூடாது என கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு காவல் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
Update: 2025-04-03 04:57 GMT