சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர் - தவெக

கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர்.போட்டோ, சிசிடிவி உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறினார்.

Update: 2025-11-03 09:04 GMT

Linked news